தோட்டம்
" உன்னில் கரைந்த நான்
என்னில் உன்னை
உணர்ந்தது என்ன?
மண்ணில் கலந்தது நீர்,
தன்னில் சிலிர்த்து
நனைந்ததென்ன வேர்?
புரிந்தது! காய்ந்தது வேர்,
பாய்ந்தது நீர்,
வேரானேன் நான்,
நீரானாய் நீ!
" உன்னில் கரைந்த நான்
என்னில் உன்னை
உணர்ந்தது என்ன?
மண்ணில் கலந்தது நீர்,
தன்னில் சிலிர்த்து
நனைந்ததென்ன வேர்?
புரிந்தது! காய்ந்தது வேர்,
பாய்ந்தது நீர்,
வேரானேன் நான்,
நீரானாய் நீ!