பல்லவன் சிலைபோல் அவள் வந்தாள்

பாட்டுக்குப் பல்லவி எழுத நினைத்தேன்
பல்லவன் சிலைபோல் அவள் வந்தாள்
பாட்டுக்குச் சொல்லெடுத்துக் கொடு என்றேன்
மெல்லச் சிரித்து நடந்தாள்
சொல் எல்லாம் வரிசையில் வந்து என்முன் நின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-21, 11:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே