காதல்



ஆயிரம் வார்த்தைகள் உன்னிடம் பேச வந்தாலும்,
உன் மௌனத்தின் முன்னே, மொழியும் மயங்குதடி!

மீளமுடியாத உன்பார்வையை எண்ணி,
மிட்கமுடியாத உன் நினைவுகள்,
மறக்கத்தான் நினைகின்றேன் உன்னை மறந்த நிமிடங்களை....


எழுதியவர் : அருண்குமார் (5-Aug-10, 6:14 pm)
சேர்த்தது : Arunj
பார்வை : 443

மேலே