பாவம்...!

நட்பாய் பழகிய
உன்னையும் என்னையும்
சேர்த்து வைத்து
வாய் கூசாமல் பேசினார்கள்
இன்றும் பேசுகிறார்கள்
நம்மை பிரித்து விட...!
பாவம்...!
அவர்களுக்கு தெரியாது
நாம் காதலர்களாய் ஆனது
அவர்களால் தான் என்று..!

எழுதியவர் : கார்த்திக் . பெ (5-Aug-10, 4:11 pm)
பார்வை : 460

மேலே