என் இதயமே..!

என் இதயமே..!
இன்று நீ அனாதையா
நீ துடிக்கிறாய் ஆனால் உன்னை கவனிப்பார் யாரும் இல்லை..!

ஆனால் நீ துடிப்பதை நிறுத்தி விட்டால் பலரும் உன்னை கவனிப்பார்
எனக்காய் ஒரு நொடியேனும் நின்று விடு ..!

எழுதியவர் : கார்த்திக் . பெ (5-Aug-10, 4:10 pm)
பார்வை : 546

மேலே