தமிழரைச் சொன்னேன்
தேவாரம் வாசகம் தேடிப் படிக்கானாம்
தேவனை ஐரோப்பில் தேடுவன் -- பாவமே
வாய்நிறைய பேசுவன் வைத்தவன் மூதேவிக்
காய்பிறந்த பேறறிவா ளன்
தேவாரம் வாசகம் தேடிப் படிக்கானாம்
தேவனை ஐரோப்பில் தேடுவன் -- பாவமே
வாய்நிறைய பேசுவன் வைத்தவன் மூதேவிக்
காய்பிறந்த பேறறிவா ளன்