வானவில் வண்ணத்தில் மலர்ந்து

வானவில் வண்ணத்தில் மலர்ந்து
வசந்தத் தென்றல்போல் தவழ்ந்து
யவண நாட்டு பளிங்குச் சிலைபோல் அசைந்து
புவனத்தைப் புன்னகையால் வெல்ல வந்தாயோ ?

----இயல்பான வரிகள்

வானவில் வண்ண அழகில் மலர்ந்து
வசந்தமென் தென்றல்போல் மெல்லத் தவழ்ந்து
யவணநாட்டு வெண்சிலையாய் வென்றிட வந்தாய்
புவனத்தைப் புன்னகை யால்

---இன்னிசை வெண்பாவாய்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Aug-21, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே