மழையே மழையே
மழையே....மழையே
வானம்பார்த்த பூமியில்
வேர்வை சிந்தி
விதை விதைத்தவன்
உண்ணாமல் உறங்காமல்
உன் வரவுக்காக
கண்ணீருடன்
காத்து நிற்கிறான் ...!!
மழையே ...மழையே
அந்த உழவனின்
கண்ணீரை நீக்கி
மண்ணில் உந்தன்
கண்ணீரை சிந்திவிடு ...!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
