நதிக்குள் உயிர்கள்

நதிக்குள் உயிர்கள்

அமைதியாய் ஓடி
கொண்டிருக்கும் நதி

சூரிய ஒளியின்
கைகள்
சுதந்திரமாய் உள்ளே
சென்று

வெளிச்சம்
இட்டு காட்டுகிறது

அங்கும் ஓராயிரம்
உயிர்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதை

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Aug-21, 11:53 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 85

மேலே