கேட்காதவரை

உதவி
கேட்காதவரை
நேசிக்கப்படுவாய்
கடன்
பெறாதவரை
மதிக்கப்படுவாய்
சொத்து
பிரிக்காதவரை
பாதுகாக்கப்படுவாய்
பிள்ளை
எதிர்பார்க்காதவரை
பேசப்படுவாய்
உடன்பிறப்பு
கொடுக்க இயலாதவரை
தேடப்படுவாய்
பெற்றோர்
இருக்கும்வரை
போற்றப்படுவாய்.

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (1-Sep-21, 9:46 am)
பார்வை : 80

மேலே