பால்
மண்டையை உடைத்தாலும்
உடல்முழுதும் புரண்டினாலும்
புரண்டிய பின் கசைக்கி பிழிந்தாலும்
கொஞ்சம் கூட வருத்தமின்றி
நமக்கு சுவைக்க பால் தருகிறது
தேங்காய்.
மண்டையை உடைத்தாலும்
உடல்முழுதும் புரண்டினாலும்
புரண்டிய பின் கசைக்கி பிழிந்தாலும்
கொஞ்சம் கூட வருத்தமின்றி
நமக்கு சுவைக்க பால் தருகிறது
தேங்காய்.