கால நேரம்

"நானாக கழித்த வீணான நேரங்கள்,
காணாமல் போன பின்பு ,
தானாக வருமா ?

வேணாது கடந்த பொழுதுகள்,
தேனாக நினைத்து அழைத்தாலும்,
கோணாது வருமா ?

'காலம் பொன்னானது ,
கடமை கண்ணானது' !
அதை உணராது போன போது,

வாழ்வு மண்ணானது ,
மனதே புண்ணானது."

எழுதியவர் : (15-Sep-21, 10:26 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 300

மேலே