அவள் கண்ணழகு
நீலக் கடலின் நீரோட்டம் கண்டேன்
நிலமங்கை அவள் வட்டத் தாமரைக் கண்களில்
கிராமத்து பைங்கிளி அவள் கண்களில்
நந்தியாவட்டை மலர்கொண்டு செய்த
மைகொண்டு கண்ணிற்கு அழகு வைத்தாள்
மாமன் என்நெஞ்சம் வேறெங்கும் அலையாக கூடாதுதென்றோ
அவள் ஆசை நெஞ்சம் புரிந்து கொண்டேன் நானும்