வாழ்ந்து விடுங்கள்
தோல்வி அடைந்தால் மீண்டும்
முயற்சியில் வெற்றி பெறலாம்
பணத்தை இழந்தால் கூட
மீண்டும் பெற்றுவிடலாம்
ஆனால் நாம் வாழும் காலத்தை
கடந்து விட்டால் மீண்டும்
ஒருபோதும் திரும்பப் பெற முடியாது
வாழும் காலத்தே சிறப்புடன்
வாழ்ந்து விடுங்கள்.