கவிஞரின் கனவு கவிதை
எத்தனையோ உயிர்களுக்கு
உயிர் தந்து விட்டு
இன்று உடல் அசைவு இல்லாமல்
உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே
உனக்கு உயிர் தர நீ படைத்த உயிர்கள்
ஊசலாடிக கொண்டிருக்கிறது
மீண்டும் எழுந்து வா என் உயிர் தமிழா.
- ஆர்.ஜி.நவீன் குமார்