சோதனையோ

ஆயிரம் உறவுகள்
அருகே அமர்ந்திருந்தும்
ஆறுதலாய் பேச முடியவில்லை

வாய் வந்த வார்த்தைகள்
வெளிவர தயங்குகுவதும்
வாழ்க்கையின் சோதனையோ!

சோகத்தை சொல்லவும் முடியாமல்
சிரிக்கவும் முடியாமல் - கண்ணீர்
சிந்துபவர்களே இங்கு அதிகம்

எழுதியவர் : இளம் சிற்பி (28-Sep-21, 10:09 pm)
சேர்த்தது : Ihsana Imthiyas
பார்வை : 113

மேலே