அழித்திடும் ஆசை

கட்டுக்கடங்கா காட்டுத்தீ காட்டையே அழித்துவிடும்
கட்டுக்கடங்கா ஆசைகளும் காட்டுத்தீப்போல் மனிதரை
தன்பிடிக்குள் இழுத்து வைத்து முடிவில்
சுவடு தெரியாது அழித்துவிடும் அதனால்தான்
ஆசையே அழிவிற்கு காரணமென்றான் புத்தன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Oct-21, 8:28 pm)
பார்வை : 98

மேலே