அவனின் நினைவுகள்
நினைக்கவே கூடாது என
நினைக்கும் போதெல்லாம்
நினைவில் நிழலாடுகிறான்
மறக்க வேண்டும் என
நினைப்பதால் மறையாமல்
என்னுள்ளே வாழ்கிறான்
இமைகள் மூடிய பின்னும்
இம்சைகள் செய்கிறான்
இறக்கமின்றி இன்னும்
நினைக்கவே கூடாது என
நினைக்கும் போதெல்லாம்
நினைவில் நிழலாடுகிறான்
மறக்க வேண்டும் என
நினைப்பதால் மறையாமல்
என்னுள்ளே வாழ்கிறான்
இமைகள் மூடிய பின்னும்
இம்சைகள் செய்கிறான்
இறக்கமின்றி இன்னும்