ஒரு மலரின் மடல்

ஒரு மலரின் மடல்

எதற்காக உன் கண்களை எறிந்தார்
உதிர்ந்து வழிந்த விட்டதே என் உள்ளம்!
உன்னிடம் நான் வந்தபோது
உன் கடந்த காலமும்
என் எதிர் காலமும்
மறந்து போய்விட்டது
பக்கத்தில் இருப்பவர் மீது நீ
படரவிடுகின்ற உன்
பார்வையின் அழகுகளையும் நான்
பாடிக் கொண்டு இருக்கிறேன்
நான் விரும்பும் பெண்னெருத்தி
இன்னொருவருக்கு எழுதிய
காதல் கடிதத்தைத்
தன்னை தன் கைகளால்
பட்டுவாடா செய்யும்
தபால்காரன் மாதிரி
பக்கத்தில் இருப்பவர் மீது
படரவிடுகின்ற உன்
பார்வையின் அழகுகளையும் நான்
பாடிக் கொண்டுயிருகிறேன்
உன்னுடைய நினைவுகள் என்னை
உதைத்து விளையாடுகிறார்
பந்தமாக மாறி நான்
படு பாடு பெறுகின்றேன்

உற்சாகத்துடன் கைதட்டி ரசிப்பார்
கூட்டத்தில் ஒருத்தியாக நீயும்
உட்கார்ந்திருக்கிறாய்
உன்னுடைய நினைவுகள் என்னை
உதைத்து விளையாடுகின்றன

எழுதியவர் : (17-Nov-21, 3:31 pm)
Tanglish : oru malarin madal
பார்வை : 52

மேலே