கண்களுக்குள் காணாமல் போனேனே

எங்கிருந்து வந்தாயோ
எங்கே சென்றாயோ
ஒன்றும் தெரியவில்லையே
ஒன்றும் புரியவில்லையே
ஏ காதலே !
நீ ஆகாயத்திற்கு அப்பால்
இருந்து வந்தாயோ.
நீ ஆழியின் ஆழத்தில்
இருந்து வந்தாயோ.
பூவுக்குள் தேனைப்போல்
எனக்குள் நீ வந்தாய்.
தென்றலாய் தீண்டிவிட்டு
புயலாய் சென்றயே!
வாவில்லை உடைத்து
காட்டினால் வருவாயோ!
விண்மீன்களை பிடுங்கி
தந்தால் வருவாயோ!
கண்ணே கண்ணே
எங்கே போனாய்?
உன் கண்களுக்குள்
நான் காணாமல் போனேனே!

எழுதியவர் : (24-Nov-21, 4:30 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 85

மேலே