வெற்றியாகவே

இல்லாத ஊருக்கு,
போகாத வழியில்,
வாராத வாகனத்துக்கு,
காணாதக் கண்கொண்டு,
கால்கடுக்க காத்திருந்து,
காலம் கழிக்காமல்,
இமைகள் சோராமல்,
இலக்கை நோக்கின,
நலமான நகர்வுகளால்,
நிகழ்வுகள் இனிதாக,
விளைவுகள் என்றுமே
வெற்றியாகவே....

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (24-Nov-21, 7:07 pm)
சேர்த்தது : Rajkumar gurusamy
பார்வை : 116

மேலே