தனிமைச் சிறை
நான் யாருமற்ற தனிமையில்
இருக்கும் போதெல்லாம் என்னுள்
உறங்கி கிடக்கும் உன் நினைவுகளை
சற்றே துயிலெழுப்பி அதனோடு
உறவாடிய பிறகே என் கைவிலங்கை
கட்டவிழ்த்து விடுகிறது
தனிமை எனும் சிறை.......
நான் யாருமற்ற தனிமையில்
இருக்கும் போதெல்லாம் என்னுள்
உறங்கி கிடக்கும் உன் நினைவுகளை
சற்றே துயிலெழுப்பி அதனோடு
உறவாடிய பிறகே என் கைவிலங்கை
கட்டவிழ்த்து விடுகிறது
தனிமை எனும் சிறை.......