காலி
" என்ன ஆச்சு உனக்கு தக்காளி ?
விலைய ஏத்தி ஆக்கிட்டியே
எங்களை சீக்காளி!
அரை கிலோதான் வாங்க வந்தான்
ஒரு ஏமாளி,
முடிச்சு போச்சு அவன் ஜோலி,
கொண்டு வந்த காசெல்லாம்
ஆச்சு காலி. "
" என்ன ஆச்சு உனக்கு தக்காளி ?
விலைய ஏத்தி ஆக்கிட்டியே
எங்களை சீக்காளி!
அரை கிலோதான் வாங்க வந்தான்
ஒரு ஏமாளி,
முடிச்சு போச்சு அவன் ஜோலி,
கொண்டு வந்த காசெல்லாம்
ஆச்சு காலி. "