கார்காலம்
கண் இமைக்கும் பொழுது
கனவாக வந்தாய்
கருநீல கண்ணும்
மேகமாய் கசியுதடி
ஒர் இதயம் இரண்டாக
பிரிய பிறகு தான் தெரிந்து
இனி வாழ் நாள் முழுவதும்
என் வாழ்வில் கார்காலம் தான் என்று
கண் இமைக்கும் பொழுது
கனவாக வந்தாய்
கருநீல கண்ணும்
மேகமாய் கசியுதடி
ஒர் இதயம் இரண்டாக
பிரிய பிறகு தான் தெரிந்து
இனி வாழ் நாள் முழுவதும்
என் வாழ்வில் கார்காலம் தான் என்று