வாழ்வாங்கு வாழ்வார்

தெளிதமிழ் என்ற மாதாந்திர தமிழ் நாளிதழில் வந்த மாதிரிப் பாடல்

அரையடிக்குதேமாங்காய். தேமா. தேமா என்ற கணக்கில்


வாழ்வாங்கு வாழ்வார் தாமே
வையத்தில் தெய்வம் ஆனார்

பாழ்வாங்கும் உள்ளம் கொண்டார்
பற்றுக்குள் மூழ்கி போனார்

தாழ்வாங்கும் நெஞ்சம் கொண்டார்
தாம்வாழ்ந்தும் மாய்வார் வீணே

வீழ்வாங்கு வாழ்ந்தே மாய்ந்தால்
வீணாகும் வாழ்க்கை தானே

இதைப்போல பாடல் புனையச்சொல்லி இருந்தார்கள்
இதில் இரண்டாம் மூன்று நான்காம் அடிகளின் சரியான பொருள் கொடுக்கா
வார்த்தைகள் வந்துள்ளது எதுகை மோனைகளில்தட்டுப் படுகின்றது
கருத்துக்களில் என்ன புதுமையும் புகுத்தாது பழைய பல்லவியாக கொடுத்துள்ளார்கள்.
விருத்தம் கண்டோர் சரி பார்க்கலாம்



வாழ்வாங்கென் றாய்நீ வாழ்த்த ,,,/. /வா. வா. மோனை
நானும்வாழ் வேனின் நாட்டில். / நா. நா. மோனை

பாழ்வாங்கென் றாயே பாழே. ,/. பா. பஸ். மோனை
தப்பாசொன் னார்யா ராம்சொல்/. த. ராம் மோனை


தாழ்வாங்கென் றாய்யெ தையாம்,/. தா. தை. மோனை
தப்பாதே கண்ட . தைச்சொல் தா. தை மோனை

வீழ்வாங்க வென்றாய் வீழ்ச்சி. /. வீழ். வீழ். மோனை
யென்றால்யே தப்பா கேட்பேன். /. யென். கேட். மோனை

அடியின் முதலில் எதுகை. அரையடியில் மோனை தவறாதுள்ளதை கவனிக்கவும்

எழுதியவர் : பழனி ராஜன் (29-Dec-21, 9:14 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vaazhvaangu valvar
பார்வை : 135

மேலே