மலர்கன்னத் தில்மாங்கனி மல்லிகை கூந்தலில்நீ
புலர்காலைப் பொழுதில் பூபாளம் பாடும்பூக்கள்
மலரும்பூக் கள்மார்கழிப் பனியில் நனையுதடி
மலர்கன்னத் தில்மாங்கனி மல்லிகை கூந்தலில்நீ
கலரில் விரியுது கவிதை எழுத்தில்
புலர்காலைப் பொழுதில் பூபாளம் பாடும்பூக்கள்
மலரும்பூக் கள்மார்கழிப் பனியில் நனையுதடி
மலர்கன்னத் தில்மாங்கனி மல்லிகை கூந்தலில்நீ
கலரில் விரியுது கவிதை எழுத்தில்