உருவம்

உந்தன் பிரிவால்
எந்தன் கண்களில் கண்ணீர்

வழிந்து ஓடிய கண்ணீரில்
தெரிவது உந்தன் உருவம்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Jan-22, 5:55 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : uruvam
பார்வை : 607

மேலே