ஸ்ரீ ராமனின் பாதுகையின் மகிமை

விதி வசத்தால் ராமன் கானகம் செல்ல
அவநிலவள் பரதன் அண்ணலின் பாதுகையை
தான்சிரசில் ஏற்றி பூஜித்து அப்பாதுகைக்கு
பட்டாபிஷேகமும் செய்துவைத்து ராமன் தசமுகனை
பதினான்கு வருடம் வனவாசமும் முடிய
அயோத்திமாநகரம் திரும்பும் வரை பாதுகையே
அயோத்தி அரசாளவைதான் ராமனின் பாதுகைகள்
மாலின் சங்கு சக்கரம்போல் யுயர்ந்திட
தேசிக மாமுனியும் 'பாதுகா சஹஸ்ரம்'
பாடி அருளினார் மண்ணுளோர்க்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jan-22, 9:59 am)
பார்வை : 96

மேலே