கண்ணன் துதி
கண்ணா கார்முகில் வண்ணா கணப்பொழுதும்
உன்நினைவு என்மனதை விட்டு அகலாதிருத்தல்
வேண்டும் உங்களால் அன்றி என்மனம்
வேறொன்றும் நினைத்திடலும் வேண்டாம்
இதுதான் உன்னை நான் வேண்டுவது