ஆனந்தம்

என்னை கண்டான்
காதல் கொண்டான்
என்னை அன்போடு
அணைத்துக்கொண்டான்

அனைத்தவன் கையில்
பாசத்தோடு நான்
பரிசாக என் கண்களில்
மடை திறந்த வெள்ளமென
ஆனந்த கண்ணீர்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Jan-22, 5:48 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aanantham
பார்வை : 129

மேலே