ஆனந்தம்
என்னை கண்டான்
காதல் கொண்டான்
என்னை அன்போடு
அணைத்துக்கொண்டான்
அனைத்தவன் கையில்
பாசத்தோடு நான்
பரிசாக என் கண்களில்
மடை திறந்த வெள்ளமென
ஆனந்த கண்ணீர்...!!
--கோவை சுபா
என்னை கண்டான்
காதல் கொண்டான்
என்னை அன்போடு
அணைத்துக்கொண்டான்
அனைத்தவன் கையில்
பாசத்தோடு நான்
பரிசாக என் கண்களில்
மடை திறந்த வெள்ளமென
ஆனந்த கண்ணீர்...!!
--கோவை சுபா