காதலிப்போர்கவனத்திற்கு

" *காதலிப்போர்* ... *கவனிக்க..."*

ஒற்றைப்பூ தந்துவிட்டால்
ஒத்துழைத்தாய் காதலிக்க
ஒற்றைமுத்தம் தந்தவன்
உன்னிடம் - தொற்றிவிட
பற்றிய ஒற்றைப்
பனித்துளி வித்தானால்
புற்றான பின்ஏன் புளிப்பு.

(நேரிசை வெண்பா)

மரு. ப. ஆதம் சேக் அலி.

எழுதியவர் : மரு.ப. ஆதம் சேக் அலி (14-Feb-22, 12:24 pm)
சேர்த்தது : PASALI
பார்வை : 84

மேலே