பெண் என்பவள்
அவள் கரங்களால் கண்ணீர் துடைப்பவள்
அவள் அனைவருக்காகவும் கண்ணீர் வடிப்பவள்
அவள் கண்ணே மணியே என்று கொஞ்சுபவள்
அவள் கண்களின் இமைபோல் உடன் இருந்து காப்பவள்
எதார்த்தமாக ஏமாறுவதும் கண்மூடித்தனமாக நம்பிக்கையும் வைப்பவள்
அவள் சாதனைக்காகவே பிறந்தவள்
அவள் சாதிக்கவே பிறந்தவள்
அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️