கவிதை தின வாழ்த்து

சந்தையில் வாங்கும் சரக்கென வாகாது
சிந்தையில் தோன்றிச் சிலிர்பூட்டும் - விந்தை
புரிந்தே வியப்பூட்டும் பூவாய்க் கவிதை
வரிகள் விரிதற்கென் வாழ்த்து.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Mar-22, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 187

மேலே