FLOWERLESS GARDEN
வாச மலர் இல்லாத
தோட்டமும்
வாசகர் இல்லாத
நூலகமும்
காதல்
சொல்லாத
கவிதையும்
கருத்து இல்லாத
இலக்கியப் பக்கங்களும்
விரிந்த வெறுமைப்
பாலைப் பெரு வெளியே !
வாச மலர் இல்லாத
தோட்டமும்
வாசகர் இல்லாத
நூலகமும்
காதல்
சொல்லாத
கவிதையும்
கருத்து இல்லாத
இலக்கியப் பக்கங்களும்
விரிந்த வெறுமைப்
பாலைப் பெரு வெளியே !