செந்தரா இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அனில முளையும் அரோசகமும் நீங்கும்
தனியான தோஷமது தாழுங் – கனிமொழியே!
வெந்தாரைச் சூடும் விடாயும்போந் தீபனமாஞ்
செந்தரா வின்தழைக்குச் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

வாதமுளை மூலம் சுவையின்மை, வாதம் முதலிய தோடங்கள், நீர்த்தாரைச்சூடு, களைப்பு இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Apr-22, 12:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே