மிளகுக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அளவையுறாக் காரம் அடைந்திருக்கும் வாத
விளைவையெல் லாமறுக்கும் மெய்யே - மிளகின்காய்
கண்டவர்க்கும் இன்பமாங் காரிகையே சீழ்மூலங்
கொண்டவர்க்கு நன்மருந்தாங் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

கார்ப்புச் சுவையுடைய மிளகுக்காய் வாதம் , சீழ் மூலம் இவற்றை நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-22, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே