அனைத்தும் தந்தாய்

தாயே!
அன்பை அள்ளித்தந்தாய்
தாய்மொழியை சொல்லித்தந்தாய்.
பண்பை ஊட்டித் தந்தாய்.
அறிவை கூட்டித் தந்தாய்.
துன்பம் கவலைகளை எடுத்தாய்.
இன்பம் மகிழ்ச்சிகளை கொடுததாய்.
உன் நிழலில் என்னை வளர்த்தாய்
தீய தழலில் என்னை காத்தாய்.
என் சிரிப்பில் நீ மகிழந்தாய்.
இன்பம் அடைந்தாய்.
என் வாழ்வில் கடவுளாய் வந்தாய்.
அனைத்தும் தந்தாய்!

எழுதியவர் : (8-May-22, 12:22 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 38

மேலே