கொள்ளும் உன் ஓரவிழி பார்வை 555

***கொள்ளும் உன் ஓரவிழி பார்வை 555 ***


விழிழயகே...


உன்னிடம் எவ்வளவோ பேச
வேண்டும் என்று நினைக்கிறன்...

தினம் குளியல் அ
ரையில்
தனிமையில் பேசி கொள்கிறேன்...

உன்னை தொலைவில் கண்டாலே
நான் மௌனமாகிறேன்...

உன் தோழிகளோடு என்னை
கடந்து செல்லும் போதெல்லாம்...

உன்
ஓரவிழி

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (24-May-22, 4:40 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 327

மேலே