தென்றல் தேடுது உன் முகவரியை

தேடுது உன்முகவரி யைத்தென்றல்
வீதிவீதியாய்
வாடிக் கிடக்குது வசந்தப் பூக்கள்
மூடிய மொட்டுக்களாய் வருகை
புரியாயோ
மூடிய மொட்டுக்கள் திறக்கட்டும்
உன்வரவால் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (31-May-22, 10:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே