உச்சிப் போதினில் நீ வந்தாய் குடையும் இல்லாமல்
என்றுமில் லாஅதிசய மாய்உச்சிப் போதினில்
இன்றுநீ வந்தாய் குடையும்கை யில்இல்லாமல்
தென்றலுடன் இளஞ்சாரலும் எங்கிருந்தோ வந்திட
நன்றி சொன்னேன் வான்முகிலுக்கு உனக்காக !
என்றுமில் லாஅதிசய மாய்உச்சிப் போதினில்
இன்றுநீ வந்தாய் குடையும்கை யில்இல்லாமல்
தென்றலுடன் இளஞ்சாரலும் எங்கிருந்தோ வந்திட
நன்றி சொன்னேன் வான்முகிலுக்கு உனக்காக !