உச்சிப் போதினில் நீ வந்தாய் குடையும் இல்லாமல்

என்றுமில் லாஅதிசய மாய்உச்சிப் போதினில்
இன்றுநீ வந்தாய் குடையும்கை யில்இல்லாமல்
தென்றலுடன் இளஞ்சாரலும் எங்கிருந்தோ வந்திட
நன்றி சொன்னேன் வான்முகிலுக்கு உனக்காக !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-22, 6:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே