கம்பராமாயணம்

வாழை நார்க்கொண்டு தொடுத்திட பூமாலை
வெண்டளைக் கொண்டு தொடுத்திட நற்சொற்கள்
கற்றவர் புகழும் கலிவிருத்தம் ஆகிவிடும்
வையம்புகழ் கம்பராமாயணம் பல கலிவிருத்தம்
தன்னுள் கொண்ட தெய்வீக படைப்பல்லவா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-22, 4:16 am)
பார்வை : 156

மேலே