மன்னிப்பாயா😔😔
பூவின் தேனே...
கண்ணின் மணியே...❤❤
ஈன்றவர்களின் பாசம் எனைச் சோதிக்க...
உள்ளே ரசித்து வெளியே வெறுத்தேனே...
புரியாத புதிராய்
உன் முன்னால் நின்றேனே...
பூக்களைப் போல் நம் காதல் உதிர 💔
தொலைவிலே நீயும்...
தனிமையிலே நானும்...
தவிக்கிறேனே...
உன் நினைவுகளால் தேய்கிறேனே...
எனக்கானவனே...
மன்னிப்பாயா...😔😔