மன்னிப்பாயா😔😔

பூவின் தேனே...
கண்ணின் மணியே...❤❤

ஈன்றவர்களின் பாசம் எனைச் சோதிக்க...
உள்ளே ரசித்து வெளியே வெறுத்தேனே...
புரியாத புதிராய்
உன் முன்னால் நின்றேனே...

பூக்களைப் போல் நம் காதல் உதிர 💔
தொலைவிலே நீயும்...
தனிமையிலே நானும்...

தவிக்கிறேனே...
உன் நினைவுகளால் தேய்கிறேனே...

எனக்கானவனே...
மன்னிப்பாயா...😔😔

எழுதியவர் : புனிதா சரவணன் (13-Jul-22, 1:29 pm)
சேர்த்தது : புனிதா சரவணன்
பார்வை : 127

மேலே