பேசி உறவாடி மகிழ்

மகிழ்ச்சி


ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்


தினமொரு பாட்டினை தித்திக்க யாப்பில்
மனதும் படைக்கத் தமிழில் -- இனமாம்
தமிழரெல்லாம் பூரித் துமகிழ வுன்னை
தமிழனென்று ஏற்றுவர் பாரு


கிறுக்காய் கிறுக்கி எவரை கிறுக்காய்
உறழ்செய்ய வுன்திட்டம் சொல்


உறழ்செய். == மாருபாடுசெய்ய


அவளை கிறுக்கி அவமாக்கா நேரில்
மனமொக்கப் பேசி மகிழ்


அவமாக்கா. °°. கேடு செய்டா

எழுதியவர் : பழனி ராஜன் (17-Jul-22, 11:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே