நிம்மதி..!!
அவள் திருடியது
இதயம் மட்டுமே..!!
பறிபோனது என்
நிம்மதி..!!
இதயத்தை தொடும்
போது அழகானாய்..!!
ஆனால் இன்று..!!
இதயத்துக்குள் ஊடுருவி
குருதியே நிறுத்துகிறார்..!!
வலிகள் தாங்காத
வெளிய செல்லாத..!!
எப்படித்தான் கடப்பதோ
இனிவரும் வாழ்க்கையை..!!
இறைவா எப்படித்தான்
எழுதினாயோ தலையெழுத்தை..!!