நிலவுப் பெண்ணே

பகலவன் ஒளியில் காயும் தன்னொளிநிலவு,
நிலவின் ஒளியில் நிலவாய் ஒளிரும்.
நிலவுப் பெண்ணே உன்னழகு முகம்,
அவ்வழகைப் பருகிடவே காத்திருக்கும்
சாதகப் பறவை நானிங்கு உன்காதலன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-22, 10:01 am)
பார்வை : 109

மேலே