மனதின் பக்கத்தை திறக்க வருவாலிவள் இப்போது

பொழுது விடியும் போதுமலரும் புதுமலரே
பொழுது சாயும்போது காதலின் வாசல் திறக்கிறாய்
அமுது பொழியும் நிலவொளியில் நனைந்து
மனதின் பக்கத்தை திறக்க வருவாலிவள் இப்போது !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-22, 11:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே