-கவிதா தேவதையாய் நீவந்தாய்

கனவுகளின் கதவு திறந்தபோது
----கற்பனை வானம் விரிந்தது
கற்பனை வானில் மிதந்தபோது
-----காதலின் கவிதை பிறந்தது
காதலின் கவிதையை காத்திட
----கவிதா தேவதையாய் நீவந்தாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-22, 4:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே