அவளுடன்..

தொலைதூர பயணத்தில்
தொடும் தூரத்தில்
வந்தவள் அவள்..

கால்களில் அவ்வளவு
வலியில் இருந்தும் மனம் ஏனோ
ஆனந்தம் கொள்கிறது
அவளுடன் நடக்கையில்..

அடி பெண்ணே
உன்னுடன் நகர்ந்தால்
நரகம் எனக்கு
சொர்க்கம் மடி..

எழுதியவர் : (3-Oct-22, 5:48 am)
Tanglish : avalidan
பார்வை : 129

மேலே