அவளுடன்..
தொலைதூர பயணத்தில்
தொடும் தூரத்தில்
வந்தவள் அவள்..
கால்களில் அவ்வளவு
வலியில் இருந்தும் மனம் ஏனோ
ஆனந்தம் கொள்கிறது
அவளுடன் நடக்கையில்..
அடி பெண்ணே
உன்னுடன் நகர்ந்தால்
நரகம் எனக்கு
சொர்க்கம் மடி..
தொலைதூர பயணத்தில்
தொடும் தூரத்தில்
வந்தவள் அவள்..
கால்களில் அவ்வளவு
வலியில் இருந்தும் மனம் ஏனோ
ஆனந்தம் கொள்கிறது
அவளுடன் நடக்கையில்..
அடி பெண்ணே
உன்னுடன் நகர்ந்தால்
நரகம் எனக்கு
சொர்க்கம் மடி..