மெட்டும் மலரும்

மெட்டும் மலரும்.

ஒரு அழகான மெட்டு
அது என் காதலி,
ஒரு முத்துக் கொத்து
அது அவள் புன்னகை
இதழ் போன்ற மென்மை
அது அவள் இதயம்.

ஒரு அழகான மலர்
அது என் மனைவி, என் இதயத்தில்
மலர்ந்திருக்கும்
வாடாத மலர்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (5-Oct-22, 1:22 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 171

மேலே