புதிதாக ஏதோ சொல்கிறாய் விழியால்

உதட்டின் அசைவினில்
...உள்ளத்தைத் தொடுகிறாய்
இதமான புன்னகையால்
...இதயத்தை வருடுகிறாய்
புதிதாக ஏதோ
...சொல்கிறாய் விழியால்
நதிநைல் நீலம்
....போலும் விழியாளே !

எழுதியவர் : கவின்சாரலன் (8-Oct-22, 11:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 134

மேலே